ஒருகோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்: மதுவரித் திணைக்கள அதிகாரி பணி நீக்கம்!

Published By: R. Kalaichelvan

29 Sep, 2020 | 11:43 AM
image

மென்டி எனும் போதைப்பொருளுடன் இன்றுகாலை கைதான மதுவரித் திணைக்கள அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு கோடி ரூபா பெறுதியான போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இன்று இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையிலேயே மதுவரித் திணைக்கள அதிகாரியொருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49