இடைநிறுத்தப்பட்ட இரு ரயில் சேவைகள் மீண்டும்

Published By: Vishnu

28 Sep, 2020 | 07:44 PM
image

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்‍கை எடுத்துள்ளது. 

அதன்படி தெனுவர மெனிக்கே (Train No: 1001) கோட்டை - பதுளைக்கிடையில் ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் தினமும் காலை 6.45 மணிக்கு சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

அதேபோல் பதுளையிலிருந்து கோட்டை செல்லும் 1002 ரயிலானது ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் தினமும் காலை 8.00 மணிக்கு சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

பயணிகள் பயணித்துக்கான ஆசன முன் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04