தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி தெனுவர மெனிக்கே (Train No: 1001) கோட்டை - பதுளைக்கிடையில் ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் தினமும் காலை 6.45 மணிக்கு சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
அதேபோல் பதுளையிலிருந்து கோட்டை செல்லும் 1002 ரயிலானது ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் தினமும் காலை 8.00 மணிக்கு சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
பயணிகள் பயணித்துக்கான ஆசன முன் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM