அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தலைநகரான பாடென் ரூஜில், முகமூடியணிந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புடையணிந்த நபர்களே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்பு எண்ணிற்கு ”சந்தேகத்திற்குரிய வகையில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலைய வீதியில் நபர்கள் சிலர் நடமாடுவதாக “ கிடைக்கப்பெற்ற அழைப்பின் மூலம் சம்பவயிடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததுடனே முகமூடியணிந்த நபர்கள் பொலிஸாரின் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM