அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபு தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்தக் குழு 10 பேரைக் கொண்டதென சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
மேலும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபு தொடர்பாக பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், 20ஆவது திருத்த வரைப்பு தொடர்பாக ஆராய 10 பேர் கொண்ட குழுவொன்றை சுதந்திரக் கட்சி நியமித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM