வடக்கு. கிழக்கில் இன்றையதினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் அதனை குழப்பும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் நகரின் வியாபார நிலையங்களிற்கு சென்ற பொலிசார் அதனைத்திறக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஒலிபெருக்கிகள் மூலம் கடையை திறக்குமாறு அறிவித்தல் விடுத்துவருகின்றனர்.
நகரின் அனைத்து பகுதிகளிற்கும் வாகனங்களில் செல்லும் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் கடைகளைத்திறக்குமாறு அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM