‘எம்டி நியூ டயமண்ட்' கப்பலின் கேப்டன் நீதிமன்றில் ஆஜர்

Published By: Digital Desk 3

28 Sep, 2020 | 11:45 AM
image

கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான  ‘எம். டி நியூ டயமண்ட்’ கப்பலின் கேப்டன் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிபதி பிரியந்தா லியானகே இன்று (28.09.2020) கேப்டனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை கப்பல் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிக்கையொன்றை சட்டமா அதிபர் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58