விசேட சுற்றிவளைப்பில் 514 பேர் கைது

Published By: Digital Desk 3

28 Sep, 2020 | 10:12 AM
image

மேல் மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரை மேற்கொண்ட  விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 514 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , ஹெரோயின் வைத்திருந்தமைக்காக அதிக எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 215 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா போதைப் பொருளுடன் 126 பேர் கைது செய்யப்பட்டனர், 108 பேர் சட்டவிரோத மதுபானம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமான மதுபானங்களை வைத்திருந்தமை தொடர்பில் 1205 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடா மற்றும் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 26 பேர் வேறு குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58