சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் 90 வீதம் பூர்த்தி அடைந்து விட்டன. இதன்பிரகாரம் மதிப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை அடுத்த வாரம் நஷ்ட ஈடாக வழங்கவிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கென நஷ்டஈடு வழங்குவதற்கு எவ்வித நிதிப் பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாகக் நிதியமைச்சில் நடைபெற்ற விஷேட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM