சாலாவ இராணுவ வெடிப்பு சம்பவம் : சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் 90 வீதம் பூர்த்தி, அடுத்த வாரம் நஷ்ட ஈடு

Published By: Robert

17 Jul, 2016 | 04:49 PM
image

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் 90 வீதம் பூர்த்தி அடைந்து விட்டன. இதன்பிரகாரம் மதிப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை அடுத்த வாரம் நஷ்ட ஈடாக வழங்கவிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கென நஷ்டஈடு வழங்குவதற்கு எவ்வித நிதிப் பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாகக்  நிதியமைச்சில் நடைபெற்ற விஷேட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13