சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டு 16 பேர் உயிரிழப்பு

Published By: Vishnu

27 Sep, 2020 | 03:28 PM
image

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் உள்ள சாங்ஸாவோ நிலக்கரி சுரங்கமொன்றில் 16 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர்.

குறித்த சுரங்கத்தில் கார்பனோராக்சைடு வாயு அதிபடியாக தாக்கம் காரணமாக 16 பேரும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுரங்கத்தில் மொத்தம் 17 பேர் சிக்கியிருந்ததாக சோங்கிங் நகராட்சி அரசு தனது சமூக ஊடக கணக்கில் செய்தி வெளியிட்டிருந்தது. அவற்றுள் ஒரு நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனைய 16 பேர் உயிரிழந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

அனர்த்தம் நிகழ்ந்த கிஜியாங் மாவட்டத்தில் உள்ள சுரங்கம் உள்ளூர் எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35