முல்லைத்தீவு மாவட்டத்தின் வன பரிபாலன திணைக்களத்தின் மாங்குளம் அலுவலகத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் க.குலேந்திரன் அவர்கள் முத்துஐயன்கட்டு பகுதியில் வீதியால் சென்றபோது அங்கு வீதியில் கிடந்த வங்கி புத்தகம் ஒன்றினையும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கண்டெடுத்திருக்கிறார்
வீதியில் கண்டெடுத்த குறித்த பணத்தினை நல்லெண்ண முயற்சியோடு குறித்த நபர்களை கண்டறிந்து அவர்களை மாங்குளம் வன பரிபாலன திணைக்கள அலுவலகத்திற்கு அழைத்து உரிய ஆவணங்களை பார்வையிட்டு அவர்களிடம் உரிய முறையில் ஒப்படைத்துள்ளார்
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களும் கிடைக்கின்ற பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்காத நிலையும் இருக்கின்ற நிலையில் இன்னும் உரியவர்கள் உடைய பொருளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல மனத்தோடு இவ்வாறு வீதியில் கிடந்து கண்டெடுத்த பணத் தொகையையும் வங்கி புத்தகத்தையும் உரியவரிடம் ஒப்படைத்த குறித்த அதிகாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM