உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிகழ்வுகளானது இன்று பண்டியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவில் நடைபெறவுள்ளது.
உலக சுற்றுலாத் தினமானது வருடாந்தம் கொண்டாப்படுவதுடன் , இவ்வருடம் “சுற்றுலா மற்றும் கிராமிய அபிவிருத்தி ” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டுள்ளது.
அதன்படி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களை மையமாகக் கொண்ட, நிலையான சுற்றுலாத் துறையை உருவாக்குவதன் மூலம் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடைவதில் இதன்போது கவனம் செலுத்தப்படும்.
கோவிட் -19 தொற்றுநோயால் சரிந்துவிட்ட சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு கவனும் செலுத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM