இலங்கைக்கு 442 மில்லியன் நஷ்ட ஈடு வழங்க கப்பல் உரிமையாளர்கள் இணக்கம்!

Published By: Sajishnavan

26 Sep, 2020 | 03:35 PM
image

இலங்கை சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 37 கடல்மைல் தொலைவில் விபத்துக்குள்ளான எம்.டி.நியூ டயமண்ட் என்ற பனாமா நாட்டுக்கப்பலின் உரிமையாளர்களிடம் தீயணைப்பு செலவீனங்களாக முதலில் 342 மில்லியன் ரூபாவை இலங்கை அரசு கோரியிருந்தது. 

இதனை கப்பல் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து மேலும் சூழல் பாதுகாப்பை சீர்குலைத்தமைக்கான நஷ்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் கோரியிருந்தது.

இதனையும் கப்பல் உரிமையாளர் ஏற்று, முழுமையாக இலங்கைக்கு 442 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குவதற்கு தயாரென அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08