இலங்கை சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 37 கடல்மைல் தொலைவில் விபத்துக்குள்ளான எம்.டி.நியூ டயமண்ட் என்ற பனாமா நாட்டுக்கப்பலின் உரிமையாளர்களிடம் தீயணைப்பு செலவீனங்களாக முதலில் 342 மில்லியன் ரூபாவை இலங்கை அரசு கோரியிருந்தது.
இதனை கப்பல் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து மேலும் சூழல் பாதுகாப்பை சீர்குலைத்தமைக்கான நஷ்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் கோரியிருந்தது.
இதனையும் கப்பல் உரிமையாளர் ஏற்று, முழுமையாக இலங்கைக்கு 442 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குவதற்கு தயாரென அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM