அவசர திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பாகங்களில் இன்றைய தினம், 10 மணிநேர நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு 8 மணிமுதல், நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரை, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு 11 பகுதியில், குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM