பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது பொறுப்பாளியாக என்னை கருத முடியாது - ருவன் விஜேவர்தன

Published By: R. Kalaichelvan

25 Sep, 2020 | 04:26 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய அரசாங்கத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் பொலிஸ் , முப்படை மற்றும் புலனாய்வுப்பிரிவவு  என்பன எனது பொறுப்பின் கீழ் காணப்படவில்லை. என்னிடம் வெறுமனே பதவி மாத்தரமே காணப்பட்டது. எனவே நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பில் இரண்டாவது பொறுப்பாளியாக என்னை கருத முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்பது பதவி மாத்திரமேயாகும். எனக்கு சில நிறுவனங்கள் மாத்திரமே பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. வர்த்தமானிக்கமைய வேறு அமைச்சின் அடிப்படையிலேயே பணியாற்றினேன்.

அதற்கமைய எனது அமைச்சின் கீழ் இராணுவ அதிகாரிகள் , பாதுகாப்பு பாடசாலை , பாதுகாப்பு சேவை கல்லூரி, கெடட் போன்ற நான்கு விடயங்களே எனக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. எனது செயற்பாடுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே காணப்பட்டன.

பொலிஸ் , முப்படை மற்றும் புலனாய்வு என்பன எனது பொறுப்பின் கீழ் காணப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பில் இரண்டாவது பொறுப்பாளியாக நான் இருந்தேன் என்று கூற முடியாது. எனக்கு பதவி மாத்திரமே காணப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38