பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

Published By: Digital Desk 3

25 Sep, 2020 | 02:57 PM
image

கொரோனா தொற்று காரணமாக சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த 51 நாட்களாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே எஸ்.பி. பாலசுப்ரமணியம் 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் 40,000 பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தனது படைப்புகளுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான ஆறு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 

தெலுங்கு சினிமாவை நோக்கிய அவரது படைப்புகளுக்கு 25 ஆந்திர மாநிலத்தின் நந்தி விருதுகள், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பல மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24