மெக்சிகோவில் சாக்கடையை சுத்தம் செய்யும்போது, வெளியேறிய இராட்சத எலி பொம்மையை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நகர்ப்பகுதியில் கழிவு நீர் கால்வாயை அடைத்து இருந்த குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குப்பைகளோடு அடைபட்டிருந்த இராட்சத எலி ஒன்று திடீரென வெளியேறியதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர், அதனை சோதனை செய்ததில், அது ஹலோவின் திருவிழாவிற்காக வடிவமைக்கப்பட்ட மெகா எலி பொம்மை என்று தெரியவந்ததள்ளது.
புயல் மற்றும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, அந்த எலி பொம்மை சாக்கடையில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM