பழையதை மறந்து விட்டார்கள் : மஹிந்த

Published By: Sivakumaran

17 Jul, 2016 | 12:19 PM
image

நாட்டு மக்களின் உடலில் தோன்றும் உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெலிஹத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் தெரிவிக்கையில், 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்ப காலங்களை மறந்து விட்டனர்.

வீதிகளிலிருந்த பள்ளங்களை நிரப்பி கொங்கிறீட் போட்டதையும் அதிவேக பாதைகள் அமைத்ததையும்  உணர முடியாதவர்கள் இப்பொழுது வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாததையும் மருந்துகள் வாங்கும் போது வற்வரி விதிப்பதையும் உணருகின்றனர்.   

முன்னைய அரசாங்கத்தின், பாண் சாப்பிட்டதற்காக கடனை தான் கட்டியதாகவும் தன் மேல் கொண்டுள்ள வெறுப்பு எவ்வாறானதெனில் சிறு குழந்தைகள் முன்னிலையில் கூட தன்னை திட்டிவருவதாகவும் மஹிந்த மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21