கொரோனாவில் இருந்து மேலும் 13 பேர் குணமடைவு!

Published By: R. Kalaichelvan

24 Sep, 2020 | 04:21 PM
image

நாட்டில் மேலும் 13பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,142 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரையில்  3,324 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் இருந்து 7 பேரும் , வெலிகந்த வைத்தியசாலை மற்றும் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் இருந்து இருவரும் , ஈரானவிலா வைத்தியாசலையில் இருந்த 4 பேருமே இவ்வாறு கொரேனா தொற்றில் இருந்து பூரணகுணமாகி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்தோடு நாட்டில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களில் மேலும் 169 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சைகள் பெற்று வருவேதாடு ,நாட்டில்  கொரோனா வைரஸினால் பாதிப்க்கப்பட்டு இதுவரையில் 13  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01