சூடானில் பல மாதங்களாக தொடரும் கன மழையினால் உண்டான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 124 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சிக்கி சேதமடைந்தும் உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், சூடானின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் மூன்று மாதங்களுக்கு ஒரு தேசிய அவசரகால நிலையை அறிவித்து, சூடானை "இயற்கை பேரழிவு மண்டலமாக" பிரகடனப்படுத்தியது.
நாட்டின் இறையாண்மை கவுன்சிலின் தலைவரான அப்தெல் பத்தா அல் புர்ஹான் தலைமையிலான சபைக் கூட்டத்தில் இந்த அவசர பிரகடனம் தீர்மானிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM