வெள்ளத்தால் சூன்யமானது சூடான் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

Published By: Vishnu

24 Sep, 2020 | 03:27 PM
image

சூடானில் பல மாதங்களாக தொடரும் கன மழையினால் உண்டான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 124 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அத்துடன் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சிக்கி சேதமடைந்தும் உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சூடானின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் மூன்று மாதங்களுக்கு ஒரு தேசிய அவசரகால நிலையை அறிவித்து, சூடானை "இயற்கை பேரழிவு மண்டலமாக" பிரகடனப்படுத்தியது.

நாட்டின் இறையாண்மை கவுன்சிலின் தலைவரான அப்தெல் பத்தா அல் புர்ஹான் தலைமையிலான சபைக் கூட்டத்தில் இந்த அவசர பிரகடனம் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47