கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தைகள்! தீர்வினை கோரும் பிரதேச வாசிகள்

Published By: Jayanthy

24 Sep, 2020 | 11:10 AM
image

மாத்தளை, யட்டவத்தை பிரதேசத்திலுள்ள மலைப்பிரதேசங்களில்  சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குறித்து பிரதேச சுற்றாடல் கழக தலைவர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், 

இலங்கைக்கு உரித்தான மேற்படி சிறுத்தைகள் பிரதேசத்தில் உள்ள 10 ற்கும் மேற்பட்ட மாடுகளை கொன்று உணவாக உற்கொண்டுள்ளதாகவும் அதிகளவு நாய்களையும் அவை கொன்றொழித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

இதன் காரணமாக காடுகளில் விரகு சேகரிக்கச் செல்வோர் மற்றும் மிளகு, கராம்பு போன்றவற்றை அருவடை செய்ய செல்வோரும் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எனவே சுற்றாடலையும், சுற்றாடல் சம நிலையையும் பாதிக்காதவாறும் மேற்படி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58