ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக தமது தடுப்பூசியை வழங்க தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இணைவழி ஊடாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்திலேயே அவர் இதகை; கூறினார்.
கொரோனா வைரஸ் எல்லோரையும் போலவே ஐ.நா. ஊழியர்களையும், உறுப்பினர்களையும் தாக்கியுள்ளது.
கொரோனாவை தடுக்க அனைத்து உதவிகளையும் ஐ.நா.வுக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது.
ஐ.நா. தன்னார்வலர்கள் ஊழியர்களுக்கு இலவசமாக எங்கள் தடுப்பூசியை வழங்க தயாராக இருக்கிறோம்.
இந்த சூழலில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளின் வளர்ச்சியின் ஒத்துழைப்பில் ஆர்வமுள்ள நாடுகளுக்கு விரைவில் ஒரு இணையவழி மாநாட்டை நடத்த நாங்கள் முன்மொழிகிறோம்.
பிற நாடுகளுக்கு உறுதியான பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட ரஷ்ய தடுப்பூசியை வழங்குவது உட்பட, எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கின்றோம்.
அனைத்து நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM