வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்மரட்ண இன்று காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்ம ரட்ண இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பொறுப்பேற்றுக்கொண்டமையும் குறிப்பிடதக்கது.
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்ம ரட்ண இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பொறுப்பேற்றுக்கொண்டமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM