பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இது பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பலர் புதைக்கப்பட்ட கல்லறையில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,560,083 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,851,227 ஆகவும், பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 137,350 ஆகவும் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 128 அடி நீளமுள்ள ரிப்பன் வடிவிலான இந்த நினைவுச் சின்னத்தில் கொரோனாவால் உயிரிழந்த 4,000 பேரின் பெயர்கள் பொறிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,472,205 ஆகவும் உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 968,913 ஆகவும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 23,097,224 ஆகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது 7,406,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM