புத்தளம், ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவை செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
புத்தளம், ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இவர், இன்றை தினம் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜரானபோதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
ஜகத் சமந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஆவார்.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட, பொக்ஹோ இயந்திரம் கொண்டு நிலத்தை துப்புரவு செய்த சாரதியொருவரும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட தொழில் அதிபர் ஒருவரும் கடந்த 18 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM