கேகாலை - கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுபாட்டை இழந்து ஓடையொன்றில் வீழ்ந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 8 பேரை கேகாலை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி - அக்குரணை, வராகஸ்ஹின்ன பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM