ஊழல் குற்றச்சாட்டுக்காக சீனாவின் செல்வாக்கு மிக்க முன்னாள் சொத்து நிர்வாகியும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கடுமையாக விமர்சித்தவருமான ரென் ஷிகியாங் என்பவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்றே, ஊழல், இலஞ்சம் மற்றும் பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக ரென் ஷிகியாங்கிற்கு இவ்வாறு தண்டனையை விதித்துள்ளது.
அது மாத்திரமன்றி அவருக்கு 4.2 மில்லியன் யுவான் (£ 482,950; $ 620,000) அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை விமர்சிப்பதாக ஒரு கட்டுரை எழுதிய சிறிது நேரத்திலேயே இந்த ஆண்டு மார்ச் மாதம் ரென் தலைமறைவானாரம்.
குறித்த கட்டுரையானது ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நேரடியாக சுட்டிக்காட்டவில்லை என்றாலும், மறைமுகமாகவே அவரை தாக்கி எழுதியதாக நம்பப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM