மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 417 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது,
இவற்றுள் அநேகமானோர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதனபடி 180 பேர் ஹெரோயினுடனும், 88 பேர் கஞ்சாவுடனும், 101 பேர் சட்டவிரோத மதுபானத்துடனும், 20 பேர் ஐஸ் போதைப்பொருடனும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அது தவிர பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மேலும் பல நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM