கொழும்பு-03 இல் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் அனுமதி இல்லாமல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 6.5 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM