வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் வவுனியா ஏ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகாமையில் நின்ற பாரியமரம் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
வவுனியா வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக வீதியோரத்தில் நின்ற பாரிய முதிரைமரம் அடியோடு சரிந்து வீழ்ந்ததில் மின்சார கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைப்பட்டதோடு, நீர் விநியோகமும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.
அத்தோடு அலுவலகத்தின் பெயர் பதாகை சிதைவடைந்துள்ளதுடன் அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையும் தடைப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் கடும் வெப்பமான காலநிலை நிலவிவந்ததுடன் தற்போது மாலை வேளைகளில் அதிக காற்றுடனான காலநிலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்விடத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்சார இணைப்புக்களை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM