வவுனியாவில் மரம் முறிந்து மின்சாரம் தடை.

Published By: Digital Desk 4

21 Sep, 2020 | 04:29 PM
image

வவுனியாவில் வீசிய கடும் காற்றினால்  வவுனியா ஏ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகாமையில் நின்ற பாரியமரம் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வவுனியா வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக வீதியோரத்தில் நின்ற பாரிய முதிரைமரம் அடியோடு சரிந்து வீழ்ந்ததில் மின்சார கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைப்பட்டதோடு, நீர் விநியோகமும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.

அத்தோடு அலுவலகத்தின் பெயர் பதாகை சிதைவடைந்துள்ளதுடன் அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையும் தடைப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் கடும் வெப்பமான காலநிலை நிலவிவந்ததுடன் தற்போது மாலை வேளைகளில் அதிக காற்றுடனான காலநிலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்விடத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்சார இணைப்புக்களை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19