சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் டுவெய்ன் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் என அணியின் பயிற்றுநர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும் ஐ.பி.எல். போட்டி பரபரப்பாகவே நடைபெற்று வருகிறது. சென்னை - மும்பை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சென்னை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சென்னை அணியில் சகலதுறை வீரரான பிராவோ இடம் பெறவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் பயிற்றுநர் ஸ்டீபன் பிளெமிங்,
‘‘சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார். கால் முட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ளார் ’’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM