பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பாதுக்கை - போரெகெதற பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பானது நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசேட சுற்றிவளைப்பில் சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டிலிருந்து சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படும் 1797 லீற்றர் கோடா அடங்கிய 9 பீப்பாய்கள் மற்றும் மதுபான தயாரிப்புக்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுக்கை - போரெகெதற பகுதியைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM