தங்கல்ல குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கல்ல - பலபொத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து போர 12 வகை வெளிநாட்டு துப்பாக்கி 1, போர 12 ரக துப்பாக்கி ரவைகள் 6, கல்கட்டஸ் வகை உள்நாட்டு துப்பாக்கி 1, ரீ- 56 ரக துப்பாக்கி ரவைகள் 31 மற்றும் 9 மில்லிமீற்றர் அளவிலான துப்பாக்கி ரவை ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
25 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM