ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் நடாத்தப்படும் ஐந்தாவது உலக வன வார நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இத்தாலி செல்லவுள்ளார்.
குறித்த மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பதிலாக குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக சுசில் பிரேமஜயந்த செல்லவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த மாநாட்டில் ஜனாதிபதிக்கு பதிலாக விசேட உரையொன்றை எதிர்வரும் 18 ஆம் திகதி சுசில் பிரேமஜயந்த நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM