கருவெலகஸ்வெவ பகுதியில் மதுபோதையில் ஒழுங்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று (15) இரவு பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாய் வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அவரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கருவெலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM