பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்புக்குப் பின்னர் ஒன்பது பேரைக் காணவில்லை என்று லெபனான் இராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
துறைமுக குண்டுவெடிப்புக்குப் பின்னர் இன்னும் காணாமல் போனவர்களில் இரண்டு சிரிய நாட்டினரும் உள்ளதாக இராணுவம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரத்தை உலுக்கியது. இந்த அனர்த்தத்தில் 192 பேர் உயிரிழந்ததுடன், 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதிகாரப்பூர்வ புள்ளி விபரத் தகவல்களின்படி, 15 பில்லியன் டொலர் சேதத்தையும் இந்த வெடிப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM