பெய்ரூட் வெடிப்பு; காணாமல்போன ஒன்பது பேர் இன்னும் மாயம்

Published By: Vishnu

20 Sep, 2020 | 03:50 PM
image

பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்புக்குப் பின்னர் ஒன்பது பேரைக் காணவில்லை என்று லெபனான் இராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

துறைமுக குண்டுவெடிப்புக்குப் பின்னர் இன்னும் காணாமல் போனவர்களில் இரண்டு சிரிய நாட்டினரும் உள்ளதாக இராணுவம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரத்தை உலுக்கியது. இந்த அனர்த்தத்தில் 192 பேர் உயிரிழந்ததுடன், 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதிகாரப்பூர்வ புள்ளி விபரத் தகவல்களின்படி, 15 பில்லியன் டொலர் சேதத்தையும் இந்த வெடிப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52