கண்டி கட்டிட தாழிறக்கச் சம்பவத்தில் மூன்று பேர் பலி..!

Published By: J.G.Stephan

20 Sep, 2020 | 03:49 PM
image

கண்டி - பூவெலிகட சங்கமித்த மாவத்தையில், இன்று காலை 5 மணியளவில் தாழிறக்கச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

கண்டி - பூவெலிகட சங்கமித்த மாவத்தையில் கட்டிடமொன்று தாழிறங்கிய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வீட்டிற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  

வீட்டின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாதக்குழந்தை உயிரிழந்துள்ளதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.கே.ரட்நாயக்கா தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்தக் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து , கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரில் மூவர் உயிரிழந்தும், இருவர் காயங்களுடனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மீட்பு பணிகளில் பொலிசாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55