டெங்கு அபாயம் தொடர்பில் 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Published By: Ponmalar

16 Jul, 2016 | 11:34 AM
image

நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு பெருகக்கூடிய 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு பாடசாலைகள் மற்றும் இரண்டு முக்கிய அமைச்சின் கட்டிடங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வருடத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் தொடர்பான  6500 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் 4100 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

டெங்கு அபாயம் தொடர்பில் மேல்மாகாணத்திலயே அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை டெங்கு தொடர்பான பரிசோதனைகளை மேலும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55