நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு பெருகக்கூடிய 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவற்றில் இரண்டு பாடசாலைகள் மற்றும் இரண்டு முக்கிய அமைச்சின் கட்டிடங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வருடத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் தொடர்பான 6500 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் 4100 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
டெங்கு அபாயம் தொடர்பில் மேல்மாகாணத்திலயே அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை டெங்கு தொடர்பான பரிசோதனைகளை மேலும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM