சூரியவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலவில்ல பகுதியில் சனிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின், போலி நாணயத்தாள்கள் மற்றும் 2 இலட்சத்திற்கும் அதிக பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 1 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் 2 மற்றும் 278,780 ரூபா பணம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போலான - அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை சூரியவௌ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM