ஹெரோயின், போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Published By: J.G.Stephan

20 Sep, 2020 | 12:42 PM
image

சூரியவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலவில்ல பகுதியில் சனிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின், போலி நாணயத்தாள்கள் மற்றும் 2 இலட்சத்திற்கும்  அதிக பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 1 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் 2 மற்றும் 278,780 ரூபா பணம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலான - அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை சூரியவௌ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38