கண்டி, புவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் வீட்டின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிக்குண்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது வீட்டில் ஐவர் இருந்துள்ளதுடன் இதுவரை மொத்தமாக மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இடிபாடுகளில் சிக்கிய மேலும் இருவரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தமானது இன்று அதிகாலை இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM