ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மணிக்கு 8,000 பேர் பயணிக்க கூடிய பாதசாரிகளுக்கான மேம்பாலத்தை அந்நாட்டில் முதன்முதலில் அமைத்துள்ளது.
டுபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (சனிக்கிழமை) இன்று தனித்துவமான நான்கு திசை கொண்ட பாதசாரிகளுக்கான மேம்பாலத்தை திறந்தது வைத்துள்ளது.
துபாய் மெரினாவின் நுழைவாயிலில் அல் கர்பி வீதியுடன் கிங் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் தெருவின் சந்திப்பில் அமைந்துள்ள இந்த பாலத்தில் சந்தியின் நான்கு பக்கங்களையும் இணைக்கும் நான்கு எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
75 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் அனைத்து திசைகளிலும் மணிக்கு 8,000 பேர் பயணிக்க முடியும் என டுபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM