பயங்கரவாதத்திற்கு எதிராக  சர்வதேசம் ஒன்றிணைய வேண்டும்

Published By: Ponmalar

15 Jul, 2016 | 07:05 PM
image

 பிரான்ஸ் தாக்குதலுக்கு பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகத்தின் ஒன்றிணைவு அவசியம்  வலியுறுத்திள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பிரான்ஸ் தேசிய தினத்தில் அந்நாட்டில்  மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்  கண்டனத்துக்குரியது.  

நைஸ் நகர் தாக்குதலானது பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  

பயங்கரவாத தாக்குதலில் உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம்  தெரிவிக்கின்றேன்.  பிரான்ஸ் நாட்டு மக்களின் துக்கத்தில் இலங்கை பங்கேற்கின்றது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31