ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த 21 வீரர்கள் மற்றும் கரீபியன் பிரிமியர் லீக்கில் விளையாடிய மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளின் வீரர்கள் சிலரும் ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று வியாழக்கிழமை சென்றடைந்தனர்.
ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயிற்சிகளில் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் இவ்வீரர்களுக்கு 36 மணி நேர சுய தனிமைப்படுத்தல் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீரர்கள் எவரும் எந்த போட்டியையும் தவறவிடத்தேவையில்லை என ஐ.பி.எல். நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM