இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சிறப்புச் சலுகை

Published By: Sajishnavan

18 Sep, 2020 | 04:38 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த 21 வீரர்கள் மற்றும் கரீபியன் பிரிமியர் லீக்கில் விளையாடிய மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளின் வீரர்கள் சிலரும் ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று வியாழக்கிழமை சென்றடைந்தனர். 

ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயிற்சிகளில் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் இவ்வீரர்களுக்கு 36 மணி நேர சுய தனிமைப்படுத்தல் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீரர்கள் எவரும் எந்த போட்டியையும் தவறவிடத்தேவையில்லை என ஐ.பி.எல். நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58