புத்தளம், ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொக்ஹோ இயந்திரம் கொண்டு நிலத்தை துப்புரவு செய்த சாரதியொருவரும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட தொழில் அதிபர் ஒருவருமே குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுல ரத்நாக்கவால் முன்னிலையில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேகநபர்களை தலா 100 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM