காடழிப்பில் ஈடுபட்ட இருவருக்கு பிணை

Published By: Vishnu

18 Sep, 2020 | 02:46 PM
image

புத்தளம், ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொக்ஹோ இயந்திரம் கொண்டு நிலத்தை துப்புரவு செய்த சாரதியொருவரும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட தொழில் அதிபர் ஒருவருமே குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுல ரத்நாக்கவால் முன்னிலையில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபர்களை தலா 100 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08