இலங்கை சிறுத்தை இங்கிலாந்தில் உயிரிழப்பு

Published By: Vishnu

18 Sep, 2020 | 09:58 AM
image

இங்கிலாந்து மிருகக்காட்சிசாலையில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த இலங்கை சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் நோர்போக்கில் அமைந்துள்ள பான்ஹாம் மிருகக்காட்சிசாலையில் பராமறிக்கப்பட்டு வந்த சரிஸ்கா என்ற சிறுத்தை பல வாரங்களாக உடல் நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே சிறுத்தை புதன்கிழமை உயிரிழந்துள்ளது.

சிறுத்தையின் பிரேத பரிசோதனையில் 13 வயதான சிறுத்தை ஒரு தீவிர இதயக் கோளாறினால் பாதிக்கப்பட்டிந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சரிஸ்கா சிறுத்தையின் இதய நிலைக் கோளாறுக்கான காரணத்தை அறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த சிறுத்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டு குட்டிகளை ஈன்றெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44