இங்கிலாந்து மிருகக்காட்சிசாலையில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த இலங்கை சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் நோர்போக்கில் அமைந்துள்ள பான்ஹாம் மிருகக்காட்சிசாலையில் பராமறிக்கப்பட்டு வந்த சரிஸ்கா என்ற சிறுத்தை பல வாரங்களாக உடல் நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே சிறுத்தை புதன்கிழமை உயிரிழந்துள்ளது.
சிறுத்தையின் பிரேத பரிசோதனையில் 13 வயதான சிறுத்தை ஒரு தீவிர இதயக் கோளாறினால் பாதிக்கப்பட்டிந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சரிஸ்கா சிறுத்தையின் இதய நிலைக் கோளாறுக்கான காரணத்தை அறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த சிறுத்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டு குட்டிகளை ஈன்றெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM