நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: R. Kalaichelvan

18 Sep, 2020 | 09:54 AM
image

நேற்றைய தினம் நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3246 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஓமான் , ஐக்கிய அரபு இராச்சியம் , கட்டார் மற்றும் மடகஸ்காரில் இருந்து நாடு திரும்பிய ஐந்து பேருக்கே இவ்வாறு தொற்று காணப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றில் இருந்து நேற்றைய தினம் 22 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்துள்ளதோடு , கொரோனா தொற்றில் சிகிச்சைகள் பலனின்றி 13 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 220 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09