அணிகளின் வருகைக்காக பாதுகாப்பில் அதிரடி மாற்றம்: பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

Published By: Ponmalar

15 Jul, 2016 | 03:38 PM
image

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்கு துப்பாக்கி துளைக்காத பஸ் வண்டிகளை கொள்வனவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2009 அம் ஆண்டிற்கு பிறகு எந்தவொரு அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டிகள் தற்போதுவரை ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே நடாத்தி வருகின்றது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் வருமானம் குறைவடைந்து வருவதாக அன்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை கருத்திற்கொண்டு வெளிநாட்டு அணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்கு துப்பாக்கி துளைக்காத பஸ் வண்டிகளை கொள்வனவு செய்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கருத்து தெரிவிக்கையில், இனிவரும் காலங்களில் வெளிநாட்டு அணிகளின் வருகையை கருத்திற்கொண்டே பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும், எங்களால் முடிந்தளவான பாதுகாப்பை அணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22