விமான நிலையத்தில் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Published By: Robert

10 Dec, 2015 | 11:06 AM
image

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு நேற்று இரவு 8.35 மணியளவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டுச் செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 இலட்சத்து 19,203 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களையும் 109 வங்கி அட்டைகளையும் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 32 வயதுடைய கல்முனையை சேர்ந்த ஆண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு 10 இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07