வெனிசுலா அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா. குற்றச்சாட்டு

Published By: Vishnu

17 Sep, 2020 | 11:30 AM
image

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலா மதுரோவின் அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐ.நா.வின் உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பின் சுயாதீன வல்லுநர்கள் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மின்சார தாக்குதல்கள் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்திய வெனிசுலாவின் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைகளின் சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடனான 270 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை மனித உரிமைகள் அமைப்பின் சுயாதீன வல்லுநர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களில் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் ஜெனரல் கிறிஸ்டோபர் ஃபிகியூராவும் அடங்குவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17