சீதுவை பகுதியில் அமைந்துள்ள கலப்பு ஒன்றில் தனது தந்தையுடன் நீச்சல் பலகச் சென்ற 15 வயது சிறுமி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சீதுவையில் அமைந்துள்ள குருனா கலப்பில் தனது தந்தையுடன் நீச்சல் பலகச் சென்ற 15 வயது சிறுமி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சிறுமியைத் தேடும் பணிகளில் மீட்புப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM