சீதுவையில் 15 வயது சிறுமி நீரில் மூழ்கி மாயம் - மீட்புப் பணியில் அதிரடிப்படை 

Published By: Digital Desk 4

17 Sep, 2020 | 11:28 AM
image

சீதுவை பகுதியில் அமைந்துள்ள கலப்பு ஒன்றில் தனது தந்தையுடன் நீச்சல் பலகச் சென்ற 15 வயது சிறுமி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சீதுவையில் அமைந்துள்ள குருனா கலப்பில் தனது தந்தையுடன் நீச்சல் பலகச் சென்ற 15 வயது சிறுமி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சிறுமியைத் தேடும் பணிகளில் மீட்புப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56