வெலிவேரியா - பியரத்ன மாவத்தையில் கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகரின் வீட்டில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ள சடலத்தில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிவேரியா பொலிஸார் விசேட குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM